Muslim Library

Surah At-Tariq ( The Night-Comer )

தமிழ்

Surah At-Tariq ( The Night-Comer ) - Aya count 17
Facebook Twitter Google+ Pinterest Reddit StumbleUpon Linkedin Tumblr Google Bookmarks Email
وَالسَّمَاءِ وَالطَّارِقِ ( 1 ) At-Tariq ( The Night-Comer ) - Aya 1
வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக
وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ ( 2 ) At-Tariq ( The Night-Comer ) - Aya 2
தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
النَّجْمُ الثَّاقِبُ ( 3 ) At-Tariq ( The Night-Comer ) - Aya 3
அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.
إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ ( 4 ) At-Tariq ( The Night-Comer ) - Aya 4
ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.
فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّ خُلِقَ ( 5 ) At-Tariq ( The Night-Comer ) - Aya 5
மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.
خُلِقَ مِن مَّاءٍ دَافِقٍ ( 6 ) At-Tariq ( The Night-Comer ) - Aya 6
குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.
يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ ( 7 ) At-Tariq ( The Night-Comer ) - Aya 7
முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.
إِنَّهُ عَلَىٰ رَجْعِهِ لَقَادِرٌ ( 8 ) At-Tariq ( The Night-Comer ) - Aya 8
இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.
يَوْمَ تُبْلَى السَّرَائِرُ ( 9 ) At-Tariq ( The Night-Comer ) - Aya 9
இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.
فَمَا لَهُ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ ( 10 ) At-Tariq ( The Night-Comer ) - Aya 10
மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.
وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ ( 11 ) At-Tariq ( The Night-Comer ) - Aya 11
(திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,
وَالْأَرْضِ ذَاتِ الصَّدْعِ ( 12 ) At-Tariq ( The Night-Comer ) - Aya 12
(தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,
إِنَّهُ لَقَوْلٌ فَصْلٌ ( 13 ) At-Tariq ( The Night-Comer ) - Aya 13
நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.
وَمَا هُوَ بِالْهَزْلِ ( 14 ) At-Tariq ( The Night-Comer ) - Aya 14
அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.
إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا ( 15 ) At-Tariq ( The Night-Comer ) - Aya 15
நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.
وَأَكِيدُ كَيْدًا ( 16 ) At-Tariq ( The Night-Comer ) - Aya 16
நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.
فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا ( 17 ) At-Tariq ( The Night-Comer ) - Aya 17
எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.
Facebook Twitter Google+ Pinterest Reddit StumbleUpon Linkedin Tumblr Google Bookmarks Email

Select language

Select surah